மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம்

மதுரை: மதுரையில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். முதல்வரை கட்டுப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாட்டை கட்டுப்படுத்துகிறார் நரேந்திர மோடி என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: