மதுரை : தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப். 25-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை : தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஏப். 25-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.