சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் 5 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் ஏப்.11-ல் தேர்தல் நடைபெறுவதால் பிரச்சாரம் முடிந்து வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் 5 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில் ஏப்.11-ல் தேர்தல் நடைபெறுவதால் பிரச்சாரம் முடிந்து வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது.