சென்னை: நில மோசடி வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காதவர்களை கைது செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையை காவல்துறை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிலமோசடி வழக்கு ஒன்றை விசாரித்த போது ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு வழங்கினார்.