சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கைப்பயில் மறைத்து எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கைப்பயில் மறைத்து எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது தங்கம் எடுத்து வந்த வாலிபர் பிடிப்பட்டார். பிடிபட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையிடம் ஒப்படைத்த போலீசார் தங்கம் எடுத்து வந்த வாலிபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: