சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ேநற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 7 மணிக்கு புதூர் 1வது தெரு, பஜனை கோயில் தெரு 2வது அவென்யூ, 11வது தெரு, 9வது தெரு, 12, 14, 13, 2, 3, 4, 5, 6, 7, 8 வது தெருக்கள், 3வது அவென்யூ 36, 37, 38, 35வது தெருக்கள், திருவள்ளூர் 32வது தெரு, எல்.ஜி பிளாட்ஸ் 6வது அவென்யூ, மாந்தோப்பு காலனி, 10, 11, 12, 10வது அவென்யூக்களில் வாக்கு சேகரித்தார். அதேபோல் 133வது வட்டக்கழக அலுவலகம் 10வது அவென்யூ, 57, 64வது தெருக்கள், காசிகுளம், முத்தாலம்மன் தெரு, நாயக்கன்மார் தெரு, ராம் காலனி, கவரைத்தெரு, காமாட்சிபுரம் 1, 2வது தெரு, ருக்மணி தெரு, மகாலிங்கம் தெரு, பாலகிருஷ்ணன் தெரு, எல்ஜினிஎல் காலனி 22-26, 15-17 மற்றும் சுப்ரமணியன் தெரு, ராஜி தெரு, வரதப்பன் தெரு, பிருந்தாவன் தெரு பிரிவு ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார், மேலும் காலை 9.30 மணிக்கு சீனிவாச ஐயர் தெரு, விநாயகம் தெரு, விவேகானந்தர்புரம் முதல் தெரு, பாலகிருஷ்ண நாயக்கன் தெரு, மூர்த்தி தெரு, திருவேங்கடம் தெரு, ஜெய்சங்கர் தெரு, மகாதேவன் தெரு, போஸ்டல் காலனி முதல் தெரு, ராமகிருஷ்ணபுரம் 3வது தெரு, ஏரிக்கரை தெரு, போஸ்டல் காலனி 3-4வது தெரு, லட்சுமி தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, காந்தி தெரு, சுப்பா ரெட்டி தெரு, ஸ்டேசன் ரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.