தொழிலதிபர் பழனிச்சாமி கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னை சேலையூரில் தொழிலதிபர் பழனிச்சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட சோமசுந்தரம்,மாரிமுத்து ஆகியோரை ஏப்.8 ம் தேதி வரை போலீஸ் விசாரிக்க நேற்று அனுமதி அளித்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சாமியார் ரஞ்சித்தை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: