சென்னை: சென்னை சேலையூரில் தொழிலதிபர் பழனிச்சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட சோமசுந்தரம்,மாரிமுத்து ஆகியோரை ஏப்.8 ம் தேதி வரை போலீஸ் விசாரிக்க நேற்று அனுமதி அளித்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சாமியார் ரஞ்சித்தை போலீஸ் தீவிரமாக தேடிவருகிறது.