தேர்தல் பணியில் சிறப்பு காவலர்களாக ஈடுபட முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு : ஆட்சியர் சண்முக சுந்தரம்

சென்னை : மக்களவை தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக ஈடுபட சென்னையை சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தை பெற்று தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: