சென்னை : சென்னையில் கட்டுமான நிறுவனர் அதிபர் கொலையில் சாமியார் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். சாமியார் ரஞ்சித்தின் குடும்பத்தினர் 18 பேர் போலீஸ் பிடியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு பூஜைக்குப்பின் கட்டுமான நிறுவன அதிபர் கொலையா என விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.