தஞ்சையில் இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 17 ஆண்டு சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை: 2012ல் தஞ்சை மனோஜ்பாட்டி அருகே இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த சத்யராஜ் என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: