10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடம் கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் புகார்

சென்னை; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில் வராத கேள்விகள் பொதுத்தேர்வில் கேட்கப்பட்டு உள்ளன. ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டும் இல்லாமல் 5 மதிப்பெண் கேள்விகளும் முன்பு கேட்கப்படாதவை என தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: