கன்னியாகுமரி: கன்னியாகுமரி- தக்கலை அருகே +2 மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தக்கலை சேர்ந்த நிதின், சாலமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி- தக்கலை அருகே +2 மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தக்கலை சேர்ந்த நிதின், சாலமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.