ஆந்திராவில் இருந்து பேருந்தில் சென்னை வந்த பயணிகளிடம் ரூ.1.36 கோடி பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து பேருந்தில் சென்னை வந்த பயணிகள் 4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.36 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: