தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாளை மறுநாள் தமிழிசை வேட்பு மனு தாக்கல்

சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாளை மறுநாள் தமிழிசை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடி மக்கள் தன்னை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: