மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி

மதுரை: கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிட்டுள்ளது? நிதி மூலம் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு? என்று மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. மேலும் மாநில வாரியாக மத்திய அரசும்,மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: