தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாத டாஸ்மார்க் பணம் ரூ.55 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாத டாஸ்மார்க் பணம் ரூ.55 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த டேவிட், மோகன், விஷ்ணு ஆகியோரிடம் நட்த்திய விசாரணையில் பிடிபட்ட பணம் டாஸ்மார்க் வசூல் பணம் என தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: