சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வக்ஃபு வாரிய தலைவரும் எம்பியுமான அன்வர் ராஜா அலுவலகத்தில் உள்ளார். அன்வர் ராஜாவிடமும் விசாரணை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.