சென்னை வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் சோதனை: 6 கிலோ தங்கம், கார் பறிமுதல்

சென்னை: சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லோகஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லோகேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: