திருவண்ணாமலையில் 49 கோவில்கள் தொடர்பான ஆவணங்களை பராமரிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

தி.மலை :  திருவண்ணாமலையில் 49 கோவில்கள் தொடர்பான ஆவணங்களை பராமரிக்காதது ஏன் என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: