சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். பெண்ணின் பெயரில் ஆட்சியை நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்கள் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.