பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். பெண்ணின் பெயரில் ஆட்சியை நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்கள் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: