பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை எஸ்.பி. பாண்டியராஜனை விசாரணை வளையத்தில் கொண்டுவரவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: