சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை எஸ்.பி. பாண்டியராஜனை விசாரணை வளையத்தில் கொண்டுவரவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.