பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் பெண்களின் கதறல் ஆடியோவை கேட்கும் போது மனதை உலுக்குகிறது என குறித்து கள ஆய்வு நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் போலீசாருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் தொடர்ந்து தவறு நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.