பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்த கோரியும் குற்றவாளிகளை தண்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.