முதல்வர் மற்றும் அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் டிடிவி நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் சிறப்பு நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். மேலும் அரசு தரப்பு சாட்சி ஆஜராகாததால் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த வழக்கை மார்ச் 18-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: