ஏர்வாடி கடற்கரை பகுதியில் 420 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் : ஏர்வாடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 5 லட்சம் மதிப்பிலான 420 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: