சென்னை: ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. லஞ்சம், ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. லஞ்சம், ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.