சென்னை: காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது இல்லை எனவும் அவரது மகன் கனலரசன் பேட்டியளித்தார். அன்புமணி வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் படிப்படியாக குரு அழிக்கப்பட்டார். சூழ்நிலை கைதியாக குருவை பாமக.வினர் வைத்திருந்தது என குருவின் சகோதரி மீனாட்சி தெரிவித்துள்ளார்.