காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது இல்லை: அவரது மகன் கனலரசன் பேட்டி

சென்னை: காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது இல்லை எனவும் அவரது மகன் கனலரசன் பேட்டியளித்தார். அன்புமணி வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் படிப்படியாக குரு அழிக்கப்பட்டார். சூழ்நிலை கைதியாக குருவை பாமக.வினர் வைத்திருந்தது என குருவின் சகோதரி மீனாட்சி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: