சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி சிக்கியது

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமுக செயற்பாட்டாளர் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணையில் புதிய சி.சி.டி.வி காட்சி சிக்கியுள்ளது. முக்கியமாக மாயமான நாளில் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு வெளியே சென்றார். மீண்டும் 11.30 மணிக்கு வேறு ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து முகிலனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: