சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மருத்துவர் குழு அமைக்க தயார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. தங்கள் மருத்துவர்களை ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெ. மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.