தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது, பிரேமலதா பத்திரிகையாளர்களை யார் நீ, வா, போ என்று பிரேமலதா ஒருமையில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பக்குவமற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது என பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: