அரசுப் பள்ளிகளில் படித்து உயர் நிலையில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து உயர் நிலையில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசின் பணியோடு தங்களின் பங்களிப்பும் இணையும் போதுதான் கல்வியின் தரம் உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: