திருப்பூர் அருகே உள்ள காட்டூரில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருப்பூர்: பொங்கலூர் அருகே உள்ள காட்டூரில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு பிரதீஸ்வரன் என்பவரிடம் ரூ.3,000 வாங்கிய சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ  சுரேஷ் குமாரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: