ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்க தடையில்லை : உயர்நீதிமன்றம்

சென்னை : தமிழக அரசின் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு தடை கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: