பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை : பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. பல ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் 1144 உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட இருந்தது. இன்று வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வழக்குத் தொடரபட்டது. இந்த வழக்கில் தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம் நிர்வாகிகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: