மண்மங்கலம், அரவக்குறிச்சி வட்டங்களை சீரமைத்து உருவாக்கப்பட்ட புதிய வருவாய் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

கரூர் : வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மண்மங்கலம், அரவக்குறிச்சி வட்டங்களை சீரமைத்து உருவாக்கப்பட்ட புதிய வருவாய் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: