விசாரணைக்கு ஆஜராக மருத்துவர்களை மிரட்டி சம்மன் அனுப்புவதாக அப்பல்லோ புகார்

சென்னை: விசாரணைக்கு ஆஜராக மருத்துவர்களை மிரட்டி சம்மன் அனுப்புவதாக அப்பல்லோ புகார் அளித்துள்ளது. தங்கள் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் பற்றி அப்பல்லோ புகார் அளித்துள்ளது. ஜெ.வுக்கு தரப்பட்ட சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: