இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: