வேடசந்தூர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி தம்பிதுரையை முற்றுகை

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதி செய்து தரக்கோரி தம்பிதுரையை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வாரத்துக்கு 2 நாள் மட்டும் வேலை தருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: