இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கியதில் அதிமுகவினர் மகிழ்ச்சி

சென்னை: இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கியதில் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு பற்றி அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: