சென்னை: நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை இருப்பதாக வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தப்பி ஓட முயற்சித்ததாக கூறி கொன்று விடுவோம் என போலீஸ் மிரட்டல் விடுத்ததாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் கூறினார்.
சென்னை: நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை இருப்பதாக வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தப்பி ஓட முயற்சித்ததாக கூறி கொன்று விடுவோம் என போலீஸ் மிரட்டல் விடுத்ததாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் கூறினார்.