வனப்பகுதியில் சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீ பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்: மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம்: சேலம் மாவட்ட வனப்பகுதியில் சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீ பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஏற்காட்டில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக 3 பேரை கைது செய்து ரோகிணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: