கன்னியாகுமரி அருகே குளக்கரையில் காரில் கல்லூரி ஜோடி சில்மிஷம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள அச்சன்குளம் குளத்தின் கரையில் உள்ள நாவல் மர நிழலில் நேற்று பட்டப்பகலில் ஒரு சொகுசு கார் நின்றது. அந்த கார் அவ்வப்போது அசைந்தபடி இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற தனிப்பிரிவு போலீஸ் ஒருவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் நிற்பதை கவனித்தார்.

சற்று தூரத்தில் நின்று அந்த காரை கண்காணித்தார். அப்போது அந்த கார் திடீரென அசைந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரின் அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் அரைகுறை ஆடையுடன் ஒரு கல்லூரி மாணவரும், மாணவியும் சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை காரில் இருந்து வெளியே வரக்கூறிய அவர், இருவரையும் எச்சரித்து அனுப்பினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: