இயக்குநர் பாரதிராஜா மீதான அவதூறு வழக்கு போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மீதான அவதூறு வழக்கு போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் முன்னணி சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தன்னை துன்புறுத்தும் நோக்கில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாரதிராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: