சென்னை: மயிலாப்பூர் பி.என்.கே. கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (35). கார் டிரைவர். கடந்த 18ம் தேதி போதையில் வந்ததால் போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் மீட்டனர்.
சென்னை: மயிலாப்பூர் பி.என்.கே. கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (35). கார் டிரைவர். கடந்த 18ம் தேதி போதையில் வந்ததால் போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் மீட்டனர்.