தூத்துக்குடி: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார். தூத்துக்குடி சவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நடிகர் கௌதம் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.