சாலைகளை ஒழுங்காக பராமரிப்பு செய்யாத சுங்கச்சாவடியின் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? உயர்நீதிமன்ற கிளை

மதுரை: தேசிய நெடுஞ்சாலையின் சாலைகளை ஒழுங்காக பராமரிப்பு செய்யாத சுங்கச்சாவடியின் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். சுங்கச்சாவடி நிறுவனங்கள் குண்டர்களை வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன, எதையும் கண்டுகொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை துறை தூங்குகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: