ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பிளாஸ்டிக் அபராதம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்போடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் அபராதம் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்போடு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தல், உற்பத்தி் செய்தல் ஆகிய குற்றங்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவானது நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: