அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் கேள்விக்கு பதிலளித்த அவர், கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: