சென்னை: அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் கேள்விக்கு பதிலளித்த அவர், கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.