தேர்தல் ஆணையத்துக்கு 2 அதிகாரிகள்

சென்னை: மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை  செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுப்பணி துறை கூடுதல் செயலாளர் பாலாஜி மற்றும் மாநில மருத்துவ தேர்வாணைய  தலைவர் ராஜாராமன் ஆகிய இருவரும் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் தலைமை தேர்தல் ஆணையர்களாக தற்காலிக பொறுப்பு ஏற்கின்றனர். அறிவிப்பு  வெளியான தேதியிலிருந்து ஓராண்டுக்கு அப்பொறுப்பில் நீடிப்பார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: