அண்ணா பல்கலை. அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

சென்னை : மாணவர்களின் வேண்டுகோள்படி அண்ணா பல்கலை. அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. முதல் செமஸ்டரில் அரியர் வைத்தால் 2ம் செமஸ்டரிலேயே அதை எழுதலாம் என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: